எமா ஓபராக் என்ற 58 வயதான பெண் ஒருவர் நகர வாழ்க்கையை வெறுத்து யாருமற்ற காட்டுப்பகுதியில் தனியாக ஒரு குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றார்.
கடந்த 13 வருடங்களாக மின்சாரவசதிகள் எதுவுமின்றி இங்கு வாழ்ந்து வந்த எமா தற்போது சுயமாகவே மின்சாரத்தேவை மற்றும் உணவுத்தேவைகளை பூர்த்திசெய்யும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். இதற்கிடையில் இவர் ஒரு ஒக்போர்ட் பல்கலைக்கழகபட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment